தலீபான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ .நா!

பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையடுத்து ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. பெண் உதவிப் பணியாளர்களுக்கு தலீபான் தலைமையிலான நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பல நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெண் உதவிப் பணியாளர்கள் மீதான தடையை கடந்த சனிக்கிழமை தலீபான் தலைமையிலான நிர்வாகம் அறிவித்தது. மார்ச் மாதம் பெண்கள் உயர்நிலைப் … Continue reading தலீபான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ .நா!